இன்றைய வானிலை!
#SriLanka
#weather
Dhushanthini K
6 months ago

நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
திணைக்களத்தின் அறிவிப்பின்படி, தெற்கு மற்றும் யுவா மாகாணங்களிலும் இரத்தினபுர மாகாணங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



