மன்னார் வைத்தியசாலையில் தாய் உயிரிழப்பு: நீதி கேட்டு போராட்டத்திற்கு அழைப்பு

#SriLanka #Mannar #Protest
Mayoorikka
1 year ago
மன்னார் வைத்தியசாலையில் தாய் உயிரிழப்பு: நீதி கேட்டு போராட்டத்திற்கு அழைப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணித்த சிந்துஜாவுக்கு நீதி கேட்டு அந்த வைத்தியசாலை முன்பாக இன்று காலை 9 மணிக்குக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!