மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு ஐந்து வருட சிறைதண்டனை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #Myanmar
Dhushanthini K
1 year ago
மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு ஐந்து வருட சிறைதண்டனை!

மியன்மாரின் காவலில் உள்ள மீன்பிடி படகுகளின் தலைவர்களுக்கு மியன்மார் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

 தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 மீனவர்களுக்கும் தலா 03 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

 எவ்வாறாயினும், பொதுமன்னிப்பின் கீழ் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!