கிளிநொச்சியில், விரிவுரையாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!

#SriLanka #Kilinochchi #Event #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கிளிநொச்சியில், விரிவுரையாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு!

இலங்கை தேசிய கல்வி(NIE) நிர்வாகத்தினால் கிளிநொச்சி பிராந்திய நிலையத்தில் 2017/2020 ஆம் கல்வி ஆண்டுகளில் கற்று 96 ஆசிரியமானவர்கள் பட்டதாரிகளாகி உள்ளனர்.

 இவர்களுக்கு எதிர்வரும் 31/01/2024 அன்று பண்டாரநாயக்க தேசிய மகாநாட்டு மண்டபத்தில் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது. 

இந்நிலையில், கிளிநொச்சி A-9 சாலையில் அமைந்துள்ள விடுதியில், விரிவுரையாளர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு  இன்று (14.01)  இடம்பெற்றுள்ளது. 

images/content-image/1705239351.jpg

images/content-image/1705239368.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!