வரலாறு காணாத எழுச்சி: பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்தன கிளிநொச்சி துயிலுமில்லங்கள்!

#SriLanka #Death #Kilinochchi #Vanni
Mayoorikka
2 years ago
வரலாறு காணாத எழுச்சி: பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்தன கிளிநொச்சி  துயிலுமில்லங்கள்!

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்போது 2 மணிநேரத்திற்கு மேல் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

images/content-image/2023/11/1701100578.jpg

 கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில், தேராவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களின் உறவுகள், பொது மக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

images/content-image/2023/11/1701100601.jpg

 இதனால் வரலாறு காணாத வகையில் இன்றைய தினம் மக்கள் திரண்டமையால் கடும் வாகன நெரிசலும் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக காணப்பட்டது.

images/content-image/2023/11/1701100621.jpg

images/content-image/2023/1701100639.jpg

images/content-image/1701100654.jpg

images/content-image/1701100666.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!