களுத்துறை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்

#SriLanka #Death #Body
Prathees
2 years ago
களுத்துறை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்

இனந்தெரியாத நபரொருவரின் சடலம் இன்று இரவு களுத்துறை குளத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் வீசப்பட்டுள்ளது.

 உயிரிழந்தவர் 40 முதல் 50 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

 இவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!