வரி ஏய்ப்பு செய்த கிழக்கு மாநகர ஆணையாளர்: சீஐடி விசாரணை

#SriLanka #Arrest #Investigation
Prathees
2 years ago
வரி ஏய்ப்பு செய்த கிழக்கு மாநகர ஆணையாளர்: சீஐடி விசாரணை

கிழக்கு மாகாணத்தில் மாநகரசபையின் ஆணையாளர் ஒருவர் வரி ஏய்ப்பு செய்த சம்பவம் தொடர்பில் இரகசிய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

 இவர் மாநகர சபையொன்றில் உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய போது மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றி பல இலட்சம் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக இரகசிய பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அதன் பின்னர் வேறு ஒரு மாநகரசபையில் பணியாற்றிய போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இரகசிய பொலிஸார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!