பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
#Pakistan
#GunShoot
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Killed
Mani
2 years ago

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்வா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்தில் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் இரண்டு ராணுவ முகாம்கள் உள்ளன. முகாம்கள் திடீரென பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டன.
இதில் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 12 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.



