வங்காளதேச உணவக சொந்தக்காரரை கொன்ற 15 வயது சிறுவன். பிரித்தானியாவில் சம்பவம்.

#world_news
வங்காளதேச உணவக சொந்தக்காரரை கொன்ற 15 வயது சிறுவன். பிரித்தானியாவில் சம்பவம்.

இளம் 15 வயது நிரம்பிய சிறுவன் 3 பிள்ளைகளின் தந்தையாரை அவரது வாகனத்தை திருடும் போது அவர் மீது மோதி கொன்றுள்ளான். இச்சிறுவன் 4 வருடத்திற்கு சிறையிலும் 9 மாதத்திற்கு தடுப்பிலும் வைக்கப்பட்டுள்ளான்.

இந்த இளம் 14 வயது சிறுவன் (அவ்வேளையில்) சட்டச்சிக்கல் காரணமாக அவனது பெயரை குறிப்பிட முடியாதுள்ளது. மொகமது இஸ்லாம் என்பவரின் மெர்சிடிஸ் வெள்ளி காரை அவர் இல்லை இல்லை என்றபோதும் மேற்கொண்டுள்ளான்.

திரு. இஸ்லாம் வயது 53,சிறுவன் மோதிய போது பறந்து சென்றார். பின்னர் இரு நாட்களில் வைத்தியசாலையில் இறந்தார்.

நோவாப் மியா என்றழைப்படும் திரு இஸ்லாம் பிரித்தானியாவிற்கு தனியே பங்காளதேசத்திலிருந்து 14 வயதில் வந்துள்ளார். அவர் ஒரு மசாலா உணவகத்தினை மாபிள் ஸ்டொக்போட்டி வைத்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!