இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த நாமல்!
#India
#SriLanka
#Namal Rajapaksha
#discussion
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) பிற்பகல் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்ததாக உயர் ஸ்தானிகர் ஜா கூறினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியாவுடனான நீண்டகால நட்புறவையும் வலுவான இருதரப்பு உறவுகளையும் SLPP பெரிதும் மதிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ச தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் உள்ளதாக அவர் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை



