இலங்கை காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரம்
#SriLanka
#Arrest
#Police
#Driver
Prasu
1 year ago
தலைக்கவசம் அணிந்திருப்பவர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க முடியாவிட்டால், அவர்களைக் கைது செய்யும் அதிகாரம் காவல்துறை அதிகாரிகளுக்கு இருப்பதாக இலங்கை காவல்துறை கூறுகிறது.
இது சம்பந்தமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ள காவல்துறை, தலைக்கவசம் அணிந்திருக்கும் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி உண்டு என்று கூறியது.
சோதனைகளின் போது ஒத்துழைக்குமாறு தனிநபர்களைக் கேட்டுக்கொண்ட காவல்துறை, அவ்வாறு செய்யத் தவறுபவர்களைக் கைது செய்யும் அதிகாரம் அதிகாரிகளுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
