சுதந்திர தினத்தை முன்னிட்டு 285 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
#SriLanka
#Prison
#Independence
Thamilini
10 months ago
இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, இருநூறுக்கும் மேற்பட்ட கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
அதன்படி நாடு முழுவதும் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள 285 கைதிகள் நாளை (04) விடுதலை செய்யப்பட உள்ளனர்.
அவர்களுள் 279 ஆண் கைதிகளும் 6 பெண் கைதிகளும் உள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்