தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி - மாத்தளை வீதி மீண்டும் திறப்பு
#Accident
#kandy
#Road
#fire
#Reopen
#closed
Prasu
1 year ago

கண்டி, அக்குரணை நகரில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக மாத்தளை - கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை, தீயை கட்டுப்படுத்தும் பணி முழுமையாக முடிவடைந்த நிலையில் மூடப்பட்டிருந்த கண்டி - மாத்தளை வீதி (ஏ9) தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



