லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 8 பேர் பலி
#Death
#Israel
#GunShoot
#Border
#Lebanon
Prasu
2 years ago
லெபனான்-இஸ்ரேல் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஏழு லெபனானியர்களும் ஒரு இஸ்ரேலியரும் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேலிய விமானத் தாக்குதல் இஸ்லாமிய அவசரநிலை மற்றும் நிவாரணப் படையின் அலுவலகத்தைத் தாக்கியது என்று லெபனான் ஆம்புலன்ஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் கொல்லப்பட்ட ஏழு தன்னார்வலர்களின் பெயர்களை மருத்துவ உதவியாளர்கள் சங்கம் பட்டியலிட்டது.
குறித்த தாக்குதல் “மனிதாபிமான பணியின் அப்பட்டமான மீறல்” என்று அது தெரிவித்துள்ளது