நுகேகொடை பேரணியில் கலந்துகொள்வது தொடர்பில் தீர்மானிக்கவில்லை - ரஞ்சித் மத்தும பண்டார!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொட பேரணியில் கலந்து கொள்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன்னும் முடிவு செய்யவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று தெரிவித்தார்.
இறுதி முடிவு சில நாட்களில் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த விஷயம் இன்று கட்சியின் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
