கிளிநொச்சியில் வான் பாயும் மற்றுமொரு குளம்! அவதிப்படும் மக்கள்

#SriLanka #Kilinochchi #water #Flood
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில் வான் பாயும் மற்றுமொரு குளம்! அவதிப்படும் மக்கள்

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதால் 26 குடும்பங்கள் வெள்ளநீரில் சிக்கியுள்ளனர்.

 இரத்தினரம் பகுதியில் இவ்வாறு மக்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

images/content-image/2023/1702619252.jpg

 போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்புக்களிற்குள்ளும் வெள்ள நீர் சென்றுள்ளது.

images/content-image/2023/1702619347.jpg

images/content-image/2023/12/1702619326.jpg

images/content-image/2023/12/1702619302.jpg

images/content-image/2023/12/1702619282.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!