கிளிநொச்சி வீதியில் ஆறு போல் பாயும் வெள்ளம்: பெரும் அவதியில் மக்கள்

#SriLanka #Kilinochchi #weather #Rain #Flood #Disaster
Mayoorikka
2 years ago
கிளிநொச்சி  வீதியில் ஆறு போல் பாயும் வெள்ளம்:  பெரும் அவதியில் மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலனிலை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சுண்டிக்குளம் சந்தியூடாக கல்லாறு மற்றும் சுண்டிக்குளம் கடற்கரை செல்லும் பிரதான வீதியை குறுக்கறுத்து வெள்ளநீர் பாய்கின்றது.

images/content-image/2023/1702355178.jpg

 இதன் காரணமாக வீதியால் பயணிக் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதே பகுதியில் சிலரது வீடுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததன் காரணமாக அயலவர்கள் வீட்டில் தங்கியுள்ளனர்.

images/content-image/2023/1702355215.jpg

images/content-image/2023/1702355195.jpg

images/content-image/2023/12/1702355162.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!