வட மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #weather #Rain
Mayoorikka
2 years ago
வட மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

images/content-image/2023/1701326996.jpg

 இதனால் வட மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் மழை அதிகரிக்கலாம். எனவே மின்னல், அதிக காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது மக்கள் அவதானமாக இருக்குமாறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ,

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!