மன்னார் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் உறவுகள் கண்ணீர் மல்க நினைவேந்தல்

#SriLanka #Mannar #Tamil People
Mayoorikka
1 year ago
மன்னார் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் உறவுகள் கண்ணீர் மல்க நினைவேந்தல்

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்களின் நினைவாக,கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப் பட்டு வருகின்றது.

images/content-image/1701102141.jpg

 இந்த நிலையில் தாயகம் கோரிய உரிமைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது..

images/content-image/2023/07/1701102157.jpg

 அந்த வகையில் மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று திரண்ட மக்கள் சுடரேற்றி உணர்வுபூர்வமாக தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி யுள்ளனர்.

images/content-image/2023/07/1701102172.jpg

பொதுச் சுடர் ஏற்றப்பட்ட பின் மாவீரர்களின் உறவுகள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

images/content-image/2023/1701102184.jpg

இதன் போது மாவீரர்களின் உறவுகள் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரதி நிதிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/07/1701102197.jpg

images/content-image/2023/07/1701102216.jpg

images/content-image/2023/11/1701102233.jpg

images/content-image/2023/07/1701102257.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!