இலங்கைக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல்: நடுக்கடலில் தீவிர விசாரணை!

#India #SriLanka #Ship
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு  தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல்: நடுக்கடலில் தீவிர விசாரணை!

தமிழகத்தின் - ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை கடத்தி செல்வதாக இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

images/content-image/2023/10/1698114939.jpg

 இதை அடுத்து கடல் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமாக நான்கு இலங்கை படகும் அதில் இருந்த 8 பேரையும், அதேபோன்று மண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு நாட்டுப்படகையும் அதிலிருந்த நான்கு பேரையும் மடக்கி பிடித்து நடுக்கடலில் வைத்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

images/content-image/2023/10/1698114968.jpg

விசாரணைகளின் பின்னர் எட்டுப் போரையும் இந்திய கடலோர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

images/content-image/2023/10/1698141207.jpg

images/content-image2023/1698141111.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!