தென்கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு

#Death #world_news #SouthKorea #Breakingnews
Mani
1 year ago
தென்கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு

தென் கொரியாவின் தலைநகரான சியோலுக்கு தெற்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அங்குள்ள புவான் பகுதிக்கு விசைப்படகு வந்தபோது, ​​மற்றொரு விசைப்படகு அதன் மீது மோதியதில், மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், நான்கு பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர், மேலும் பதினான்கு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தற்போது, ​​விபத்துக்கான காரணத்தை கண்டறிய கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!