நுகேகொடையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க மாட்டோம் - மனோ!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
நவம்பர் 21 ஆம் திகதிநுகேகொடையில் நடைபெற உள்ள கூட்டு எதிர்க்கட்சி பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) பங்கேற்காது என்று அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தை எதிர்கொள்ள கூட்டு எதிர்க்கட்சியின் முயற்சியை தனது கட்சி முழுமையாக ஆதரிக்கிறது என்று மனோ கணேசன் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் நாமல் ராஜபக்ஷ போன்ற அதன் தலைவர்களுடன் அவரது கட்சி திருப்தியடையவில்லையா என்று கேட்டதற்கு, SLPP உடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
