தேசபந்து தென்னகோன் கைது செய்வதை தடுக்க தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு!
#SriLanka
#Court
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
2 hours ago

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பொலிஸ் மா அதிபரின் வழக்கறிஞர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர பரிசீலித்தார்.
அதன்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கோரிய நிவாரணத்தை நீதவான் நிராகரித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



