மித்தெனிய படுகொலைகளுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

#SriLanka
Dhushanthini K
2 months ago
மித்தெனிய படுகொலைகளுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

மித்தெனிய மூன்று கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் வகமுல்ல பகுதியில் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (25) காலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

 சந்தேக நபர்தான் மூன்று கொலைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு மித்தேனிய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹகுருவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740535187.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!