மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடர்பில் வெளியான வர்த்தமானி!
#SriLanka
#municipal council
Dhushanthini K
4 months ago

மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2025 ஜூன் 2 ஆம் திகதி முதல் தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கும் சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
252 ஆம் அத்தியாயத்தின் நகராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 10 இன் துணைப்பிரிவு (1) இல் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



