உலகளவில் அதிகரிக்கும் மோதல்கள் : நாட்டின் பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கும் நோர்வே அரசாங்கம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #Norway
Dhushanthini K
1 year ago
உலகளவில் அதிகரிக்கும் மோதல்கள் : நாட்டின் பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கும் நோர்வே அரசாங்கம்!

அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் அடுத்த 12 ஆண்டுகளில் ஸ்காண்டிநேவிய நாட்டின் ஆயுதப் படைகளில் 7 பில்லியன் குரோனரை ($630 மில்லியன்) சேர்க்க விரும்புவதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. 

கடந்த மாதம் வரவு செலவுத் திட்டத்தில் 600 பில்லியன் குரோனர் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் நிதி சேர்க்கப்பட்டுள்ளது. 

ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனை நாம் அதிகரிக்க வேண்டும், என்று பிரதம மந்திரி ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார். 

2024 ஆம் ஆண்டில், ஸ்காண்டிநேவிய நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட் 104 பில்லியன் குரோனராக ($9.4 பில்லியன்) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!