வங்கித் திருத்தச் சட்டமூல விவாதம்: இரண்டு மணி நேரம் சபை ஒத்தி வைப்பு

#SriLanka #Parliament
Mayoorikka
1 year ago
வங்கித் திருத்தச் சட்டமூல விவாதம்: இரண்டு மணி நேரம் சபை ஒத்தி வைப்பு

வங்கித் திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்ட ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இல்லாததால், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, சபை நடவடிக்கைகளை இன்று (02) மாலை 4 மணி வரை ஒத்திவைத்தார்.

 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதினைந்து பேரின் பெயர்களையும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 6 பேரின் பெயர்களையும் கூறி அழைத்த போதிலும் அவர்களில் உறுப்பினர் ஒலுவலட கூட சபையில் இருக்கவில்லை. இதனையடுத்து, சபையின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!