கிளிநொச்சியில் வீசிய பலத்த காற்று: பல வீடுகளில் தூக்கி எறியப்பட்ட கூரைகள்

#SriLanka #Kilinochchi #weather #Disaster
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில் வீசிய பலத்த காற்று: பல வீடுகளில் தூக்கி எறியப்பட்ட கூரைகள்

கிளிநொச்சியில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

 கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் நேற்று இரவு திடீரென வீசிய காற்று காரணமாக 8 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

images/content-image/2023/12/1702634874.jpg

 அத்துடன் குறித்த காற்றினால் பயன் தரக்கூடிய மாமரம் மற்றும் வாழை ஆகியன சரிந்துள்ளதுடன், வீட்டு வளர்ப்பு கோழிகள் 30 இறந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு இன்றைய தினம் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கண்டவளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/1702634933.jpg

images/content-image/2023/1702634920.jpg

images/content-image/2023/1702634903.jpg

images/content-image/2023/1702634888.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!