மே மாதம் பல்வேறு விமான நிலையங்களில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் திகதியும் சேவைகள் தடை
#world_news
#swissnews
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

வரும் மே 1 ஆம் திகதி பல்வேறு விமான நிலையங்களில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் திகதியும் சேவைகள் தடைப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது .
குறிப்பாக Orly சர்வதேச விமான நிலையத்தில் இயக்கப்படும் 33% சதவீதமான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையங்களுக்கான கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
Orly விமான நிலையத்தில் 33% சதவீத சேவைகளும், சாள்-து-கோல் (CGD) விமான நிலையத்தில் 30% சதவீதமான சேவைகளும் தடைப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



