சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நவீனமயமாக்கப்பட்ட உச்சநீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் ஹரிணி

#SriLanka #PrimeMinister #China #Building #Court #Harini Amarasooriya
Prasu
1 hour ago
சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நவீனமயமாக்கப்பட்ட உச்சநீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் ஹரிணி

இன்று ​சீன அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நவீனமயமாக்கப்பட்ட உச்சநீதிமன்ற வளாகத்தை நீதித்துறை நடவடிக்கைகளுக்காக இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய திறந்து வைத்துள்ளார்.

images/content-image/1770320570.jpg

ந் நிகழ்வில் பேசிய பிரதமர், உச்சநீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் மற்றும் தீர்மானங்கள், இந்நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை மிகத்தெளிவாகப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகும். ​

images/content-image/1770320584.jpg

பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க சூழலானது, நீதித்துறையின் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் மேலும் வலுப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

images/content-image/1770320594.jpg

images/content-image/1770320605.jpg

images/content-image/1770320619.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!