எரிபொருள் விநியோகம் அதிகரிப்பு!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#srilankan politics
#srilanka freedom party
Prabha Praneetha
2 years ago
-1-1.jpg)
கடந்த வாரத்தில் தேசிய எரிபொருளின் விற்பனை மற்றும் கியூ.ஆர் குறியீடு மூலம் எரிபொருள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்,கடந்த வாரத்தில் கியூ.ஆர் குறியீடு மூலம் எரிபொருள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது 66 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.



