காசல்ரி நீர்த்தேக்கத்தில் பாரியளவில் நீர் தாழிறக்கம்
                                                        #SriLanka
                                                        #sri lanka tamil news
                                                        #srilankan politics
                                                        #Sri Lanka Teachers
                                                        #Lanka4
                                                    
                                            
                                    Prabha Praneetha
                                    
                            
                                        2 years ago
                                    
                                மலையகத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காசல்ரி நீர்த்தேக்கத்தில் பாரியளவில் நீர் தாழிறங்கியுள்ளது.
இந்த தாழிறக்கத்தினை அடுத்து பல பகுதியில் சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதனால் நீர்த்தேக்கத்தில் பாரிய அளவில் மாணிக்கக்கல் அகழ்வு குழிகள் காணப்படுவதாகவும் தேசிய நீர் மின் உற்பத்திக்கு பாரிய அளவில் பங்களிப்பு செய்கின்ற காசல் ரி நீர்த்தேக்கம் சீர்கேட்டுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது குறித்த பாதுகாப்பு பிரிவினர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.