சுமார் 6000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரீட்சை திணைக்களம் அறிவிப்பு
#SriLanka
#sri lanka tamil news
#Tamil People
#Tamil
#Tamil Student
#education
#Ministry of Education
Soruban
2 years ago
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு மேலும் சுமார் 6000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டு கடமைகளுக்காக இதுவரை 13,000 விண்ணப்பங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 19,000 ஆசிரியர்கள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக தேவைப்படுவதாகவும் முக்கியமாக விஞ்ஞானப் பிரிவுக்கு ஆசிரியர்கள் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.