நோபல் விருது அறிவிக்கப்பட்ட நபருக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

#world_news #Breakingnews #Prize
Mani
2 years ago
நோபல் விருது அறிவிக்கப்பட்ட நபருக்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு!

2022ம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்ட 3 பேர்களில் ஒருவரான 60 வயதான Ales Bialiatski-க்கு பெலாரஸ் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பெலாரஸ் நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அதிபர் Lukashenko-க்கு எதிராக நீடித்த போராட்டத்தை ஒடுக்க ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது அந்த கைது நடவடிக்கையின்போது Ales Bialiatski-யும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான செயல்களுக்கு நிதியுதவி அளித்ததாகவும், கடத்தலில் ஈடுபட்டதாகவும் வழக்கு தொடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!