ஐஸ்வர்யாவின் விவாகரத்துக்கு பின் குடும்பத்துடன் பிரம்மாண்ட வீட்டிற்கு குடியேறிய தனுஷ்

#TamilCinema #Cinema #Actor
Mani
2 years ago
ஐஸ்வர்யாவின் விவாகரத்துக்கு பின் குடும்பத்துடன் பிரம்மாண்ட வீட்டிற்கு குடியேறிய தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்து தனியாக வசித்து வந்தார்.மனைவியை பிரிவதற்கு முன் போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினிகாந்த் வீட்டிற்கு பக்கத்திலேயே கோடி மதிப்பில் நிலத்தை வாங்கி 150 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீட்டினை கட்டி வந்தார்.

இதற்கிடையில், ஐஸ்வர்யாவுடன் இணைந்து செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தனுஷ், தனது மனைவியை பிரிந்து ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த விஷயத்தில் அமைதியாக இருந்தார்.இந்நிலையில் 150 கோடியில் கட்டப்பட்ட வீட்டில் குடியேறியுள்ளனர் குடும்பம். இன்று நடந்த கிரஹபிரவேச நிகழ்ச்சியில் தந்தை தனது தாயுடன் பூஜை செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!