ஜெருசலேமில் பிரெஞ்சு கன்னியாஸ்திரி மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

#France #Women #Attack #Church #Jerusalem #nun
Prasu
3 hours ago
ஜெருசலேமில் பிரெஞ்சு கன்னியாஸ்திரி மீது தாக்குதல் நடத்திய நபர் கைது

ஜெருசலேமில் உள்ள பிரெஞ்சு ஸ்கூல் ஆஃப் பைபிள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரியும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மத கன்னியாஸ்திரியைத் தாக்கியதாகக் கூறப்படும் 36 வயது சந்தேக நபரை கைது செய்துள்ளதாக இஸ்ரேலிய போலீஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையை ஜெருசலேமில் உள்ள பிரெஞ்சு ஸ்கூல் ஆஃப் பைபிள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியின் இயக்குனரான பாதிரியார் ஆலிவியர் பொக்கிலன் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏப்ரல் 28, சீயோன் மலையில் உள்ள டேவிட் மன்னரின் கல்லறை பகுதிக்கு அருகில் கன்னியாஸ்திரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!