நைஜீரியாவில் வரலாறு காணாத உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் - ஐ.நா
#people
#Food
#Warning
#Nigeria
Prasu
13 hours ago
நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்கள், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உணவு தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டிற்குள் 3 கோடியே 50 லட்சம் மக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும், இதனால் வரலாறு காணாத உணவு பஞ்சம் எற்படக்கூடும் என்றும் ஐ.நாவின் உலக உணவு திட்டத்திற்கான அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
(வீடியோ இங்கே )