விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்கும் இங்கிலாந்து!
#SriLanka
Dhushanthini K
1 year ago

விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர இங்கிலாந்து முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள X பதிவில், ஐக்கிய இராச்சியத்தின் "தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு ஆணையம்" புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையம், நாட்டின் நாடாளுமன்றத்தால் நிறுவப்பட்ட ஒரு சுதந்திர நீதிமன்றமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



