கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு!

#SriLanka #Kilinochchi
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு!

மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினமும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளது.

images/content-image/2023/11/1700558545.jpg

 கிளிநொச்சி கிருஸ்ணபுரம், விநாயகபுரம், அம்பாள்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

images/content-image/2023/11/1700558565.jpg

 குறித்த நிகழ்வில், மாவீரர்களின் நினைவு படத்திற்கு விளக்கேற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலிக்கப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

images/content-image/2023/11/1700558588.jpg

 நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அஞ்சலியுரை நிகழ்த்தினார்.

images/content-image/2023/11/1700559581.jpg

images/content-image/2023/11/1700559625.jpg
images/content-image/2023/11/1700559641.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!