ரஷ்ய இராணுவத்தை விமர்சித்த கலைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
#Arrest
#Women
#Russia
#Ukraine
#War
#artist
#activists
#Military
Prasu
2 years ago
உக்ரைன் படையெடுப்பிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்த கலைஞர் ஒருவருக்கு ரஷ்ய நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கலைஞரும், இசைக்கலைஞரும், ஆர்வலருமான அலெக்ஸாண்ட்ரா “சாஷா” ஸ்கோச்சிலென்கோ, மார்ச் 2022 இல் “ரஷ்ய இராணுவத்தைப் பற்றி தெரிந்தே தவறான தகவலைப் பரப்பியதற்காக” குற்றவாளி என்று கண்டறியப்பட்டார்.
“புடின் 20 ஆண்டுகளாக தொலைக்காட்சித் திரைகளில் இருந்து எங்களிடம் பொய் சொல்கிறார்: இந்த பொய்களின் விளைவாக போரை நியாயப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம், அர்த்தமற்ற மரணங்கள்”என்று அவர் கருத்துக்களை தெரிவித்த்துள்ளார்.