போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#srilankan politics
#Tamilnews
#Arrest
Prabha Praneetha
2 years ago
அலவத்துகொட பகுதியில் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 43 போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகைப்பட நிலையத்தின் கனிணி உதவியுடன் இந்த நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில், 36 மற்றும் 41 வயதுடையவர்களே கைதாகியுள்ளனர்.