உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம்

#SriLanka #srilanka freedom party #srilankan politics #sri lanka tamil news #Tamil People #Tamil Student #Tamil
Prabha Praneetha
2 years ago
உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம் செலுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளின் நீதிமன்றம் தலையிடயாத நிலையில் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் முறையற்ற வகையில் தலையிடுவது குறித்து ஜி.எல்.பீரிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் , நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், உயர் நீதிமன்றத்துக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!