பிரான்ஸ் Seine-Saint-Denis : €70 மில்லியன் யூரோக்கள் பண மோசடி! - 6 பேர் கைது..!

#world_news #France
பிரான்ஸ் Seine-Saint-Denis : €70 மில்லியன் யூரோக்கள் பண மோசடி! - 6 பேர் கைது..!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் Seine-Saint-Denis மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரும் பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அனைவரும் 93 ஆம் மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு இயங்கிவர்கள் என அறிய முடிகிறது. கடந்தவாரத்தில் கைதான இவர்கள், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், கருப்பு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2-3 வருடங்களில் மொத்தமாக €70 மில்லியன் யூரோக்கள் இதுபோன்று மோசடி செய்யப்பட்டுள்ளதாக l'Office central pour la répression de la grande délinquance financière அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையின் போது €675,000 யூரோக்கள் ரொக்கப்பணமாகவும், €825,000 யூரோக்கள் வங்கி கணக்கில் இருந்தும் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!