கியேவில் ரஷ்ய தாக்குதலில் இந்தியர் உட்பட 12 பேர் உயிரிழப்பு
#Death
#Attack
#Russia
#Ukraine
#War
#LANKA4
#L4
Prasu
45 minutes ago
உக்ரைன் தலைநகர் கெய்வ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் இந்திய நாட்டவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு பலர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது, பிரதமர் மோடியைச் சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதித்த நேரத்தில், பரந்த கிய்வ் பிராந்தியத்தில் மாஸ்கோவின் பெரிய வான்வழித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே