கடந்த 24 மணிநேரத்தில் உச்சக்கட்ட தாக்குதல் - கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

#SriLanka #America #War #Iran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
கடந்த 24 மணிநேரத்தில் உச்சக்கட்ட தாக்குதல் -  கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடாப் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தியதால், கடந்த 24 மணி நேரத்தில் உலகளாவிய எண்ணெய் விலைகள் சுமார் 6 சதவீதம் உயர்ந்துள்ளன. 

 ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதிலிருந்து பதிவான மிகவும் கடுமையான மோதல் சூழல் இது என்று தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை  6.3 சதவீதம் அதிகரித்து, $114.96 ஆக உயர்ந்துள்ளது. 

 அதேபோல், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெயின் விலை 4.2 சதவீதம் அதிகரித்து, $106.17 ஆக உயர்ந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!