இலங்கையில் தீவிரமடையும் டெங்கு அபாயம்: நான்கு மாதங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

#SriLanka #Lanka4 #Dengue #Threat #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
இலங்கையில் தீவிரமடையும் டெங்கு அபாயம்: நான்கு மாதங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 25,082 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த நோய் தாக்கத்தினால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பரவல் அதிகரித்துள்ளது. 

நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதன் மூலமும், ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுவதன் மூலமும் பாதிப்புகளைக் குறைக்க முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4