மே தினத்திற்காக வைகாசி பௌர்ணமி புறக்கணிக்கப்படுகிறதா? - கோட்டபிட்டியே ராகுல தேரர் கடும் குற்றச்சாட்டு!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
மே தினத்திற்காக வைகாசி பௌர்ணமி புறக்கணிக்கப்படுகிறதா? - கோட்டபிட்டியே ராகுல தேரர் கடும் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் அரசியல் நலன்களுக்காகவே மே முதலாம் திகதியில் வரும் வெசாக் பௌர்ணமி திகதி மாற்றப்பட்டுள்ளதாக கோட்டேயில் உள்ள ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்கரான பேராசிரியர் கோட்டபிட்டிய ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த தேரர், மே தினக் கொண்டாட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில், அரசாங்கம் வைகாசி பூரணை தினத்தை மாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4