முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையூட்டல் ஆணைக்குழுவில் முன்னிலை!
#SriLanka
#Maithripala Sirisena
#Lanka4
#President
#Bribery
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (28) காலை கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )