மற்றொரு ஈரானிய கப்பலுக்கு தஞ்சம் கொடுத்த இந்தியா
#India
#government
#Iran
#Ship
#L4
Prasu
5 hours ago
தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தெஹ்ரான் அவசர உதவியை நாடியதை அடுத்து, இந்தியா மற்றொரு ஈரானிய கப்பலை கொச்சியில் நிறுத்த அனுமதித்ததாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
IRIS லாவன் கப்பல் கொச்சி துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரி பிப்ரவரி 28 அன்று ஈரான் இந்தியாவை அணுகியது.
இதனை தொடர்ந்து, மார்ச் 1 ஆம் திகதி இந்திய அதிகாரிகளால் கப்பல் நிறுத்துவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
பின்னர் கப்பல் மார்ச் 4ம் திகதி கொச்சியில் வந்து நங்கூரம் செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், கப்பலின் 183 பணியாளர்கள் கொச்சியில் உள்ள இந்திய கடற்படை வசதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )