ஈரானுடன் போர் ஏற்படுமா? ட்ரம்ப் கூறும் தகவல்!
#SriLanka
#War
#Iran
Thamilini
4 hours ago
ஈரானுக்கு எதிரான நீட்டிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை கடினமாக இருக்கும் என்று பென்டகன் கவலை கொண்டுள்ளதாக வெளியான செய்திகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர்ம்ப் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரானுடனான சாத்தியமான போர் பற்றி எழுதப்பட்ட அனைத்தும் தவறாக எழுதப்பட்டுள்ளன, மேலும் வேண்டுமென்றே எழுதப்பட்டுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஈரானுடன் போர் செய்வதை விட ஒப்பந்தம் செய்யவே தான் விரும்புவதாகவும், அவ்வாறு ஒப்பந்தம் இடம்பெறவில்லை என்றால் அது அந்த நாட்டிற்கு துரதிர்ஷ்டமாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்